கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:40 IST)
கார்த்திக் சிதம்பரத்தின் நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் அமலாக்கத்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


 

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டது.
 
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவருக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் கார்த்திக் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
 
இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை பிரிவினர் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments