Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:40 IST)
கார்த்திக் சிதம்பரத்தின் நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் அமலாக்கத்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


 

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டது.
 
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவருக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் கார்த்திக் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
 
இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை பிரிவினர் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments