Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் 'என் தேசம் என் உரிமை' இளைஞர்கள் கட்சியும் போட்டி

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (22:52 IST)
சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களிடையே ஏற்பட்ட எழுச்சி காரணமாக உருவான அரசியல் கட்சி தான் 'என் தேசம் என் உரிமை. இந்த கட்சி தற்போது நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.



 


ஏற்கனவே ஆர்.கே.நகரில் அதிமுகவின் இரண்டு அணிகள், திமுக, பாஜக, தேமுதிக, தீபா பேரவை, என ஆறுமுனை போட்டி இருக்கும் நிலையில் தற்போது இளைஞர்கள் ஆரம்பித்த புதிய கட்சியும் களமிறங்குகிறது

இதுகுறித்து  'என் தேசம் என் உரிமை' கட்சி இளைஞர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, 'என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியை துவக்கி மாவட்டம் வாரியாக சென்று உறுப்பினர்களை இளைஞர்கள் சேர்த்து வருகிறோம். ஆர்.கே. நகரில் போட்டியிட இதுவரை 70 பேரிடம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.. விருப்ப மனு அளித்தவர்களிடம் 10 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்' என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments