Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொழுதுக்கும் நிற்க வேண்டாம்... ஊழியர்களுக்கு இனி இருக்கை!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (12:12 IST)
இனி கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றலாம். 
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதனை மாற்றி அமைக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதன்படி இனி கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றலாம். ஊழியர்களுக்கு இனி இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments