Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (10:26 IST)
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கூட்டணி சார்பில் நாளை பேரணி நடத்தப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாராட்சி ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகராட்சி போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி போக்குவரத்து கழகம்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திமுக தலைமையில் நாளை பேரணி நடக்க உள்ளதால், ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் எனவும், வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments