Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையாட்கள் அமர இருக்கை கட்டாயம் !

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:59 IST)
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில்  பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் 8 முதல் 12 மணிநேரம் வரை நின்றுகொண்டே பணியாற்றும் நிலை இருக்கிறது.

இந்நிலையில் இனிமேல் கடைகள் மற்றும் வணி வளாகங்கள், ஜவுளிக்கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாயம் இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்ற  சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.   

அதனால் இனிமேல் கடைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் சாத்தியமாகும் நிலை உருவாகியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

டேட்டிங் ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை! Grindr செயலியை தடை செய்ய காவல்துறை கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments