Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையாட்கள் அமர இருக்கை கட்டாயம் !

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:59 IST)
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில்  பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் 8 முதல் 12 மணிநேரம் வரை நின்றுகொண்டே பணியாற்றும் நிலை இருக்கிறது.

இந்நிலையில் இனிமேல் கடைகள் மற்றும் வணி வளாகங்கள், ஜவுளிக்கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாயம் இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்ற  சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.   

அதனால் இனிமேல் கடைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் சாத்தியமாகும் நிலை உருவாகியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

இந்தியாவை தாண்டி வங்கதேசம் வரை ரீச் ஆன தவெக மாநாடு! - விஜய்க்கு இவ்வளவு ஆதரவா?

தர்மஸ்தலா கோயில் மீதான குற்றச்சாட்டுகள்: அரசியல் சதியா? அண்ணாமலை கேள்வி

என் அப்பா தான் அம்மாவை தீ வைத்து எரித்து கொலை செய்தார்.. 6 வயது மகன் வாக்குமூலம்..!

நான் நக்ஸலைட் ஆதரவாளனா? அமித்ஷா குற்றச்சாட்டு குறித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments