Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 பேரை கொன்ற படையப்பா யானை.. சாலையை மறித்து ரகளை...மக்கள் பீதி !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (19:59 IST)
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள மலைப்பாதையில் ஒரு யானை ஒன்று குறிக்கிட்டு மக்களையும், வாகனஓட்டிகளையும் அச்சுறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபகாலமாக மூணாறில் உள்ள கன்னிமலி என்ற பகுதியில் ஒன்றை யானை ஆன படையாப்பா திரிந்து வருவதாக மக்கள் தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில், இன்று, செவ்வாய் கிழமை மூணாறில் இருந்து மறையூர் செல்லு பாதையில் ஒன்மேன் ஆர்மி போல படையப்பா யானை வாகங்களுக்கு வழிவிடாமல் நின்றிருந்தது.
 
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்து முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் படையப்பா கடுப்பாக நின்றுகொண்டிருந்தது. பின்னர், சிறிது நேரம் கழித்துத் தானாகவே அங்கிருந்து கலைந்து சென்றது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்தப் படையப்பா யானை இதுவரை 13 பேரை தாக்கி கொன்றுளதா; மக்கள் பெருதும் அச்சத்தில் உள்ளன்னர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments