Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் கொளுத்தப்பட்ட யானை: 3 மாத ரணவலிக்கு பின் மரணம்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (10:34 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ElephantDeath எனும் ஹேச்க்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
நீலகிரியில் மாவநல்லா பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 
 
3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த அந்த யானை ஜனவரி 19 ஆம் தேதி உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வத்தளங்களில் வெளியாகி பலர் மனதை ரணமாக்கியது. 
 
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ElephantDeath எனும் ஹேச்க்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments