Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலக்ட்ரானிக் மாஸ்க்கை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:29 IST)
எலக்ட்ரானிக் மாஸ்க்கை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி!
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எலக்ட்ரானிக் மாஸ்க் கண்டுபிடித்துள்ளார். 
 
தமிழகத்தின் குன்னூர் என்ற பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது கனடாவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அவர் எலக்ட்ரானிக் முக கவசத்தை கண்டுபிடித்து உள்ளார். இந்த முக கவசம் 99 சதவீத கிருமிகளை தடுப்பதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இந்த எலக்ட்ரானிக் முக கவசம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments