மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து: ஜனவரி 26 முதல் அறிமுகம்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:19 IST)
இந்தியாவில் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி 26 முதல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 
 
தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடக் தலைவர் கிருஷ்ணா என்பவர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசியபோது ’உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து குடியரசு ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து மத்திய அரசுக்கு ரூபாய் 325 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தனியார் தடுப்பூசி மையங்களுக்கு ரூபாய் 800 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கால்நடைகளை பாதிக்கும் பெரியம்மை நோய்க்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments