Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்ரல் 18 - ல் மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (13:21 IST)
மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 வரை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு தொடர்பாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், மதுரையில்  சித்திர விழாவை ஒட்டி தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
மதுரை தவிர மற்ற இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை  1 மணிநேரம் நீட்டிப்பு செய்துள்ளது  தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் மதுரையில் சித்திரை திருவிழாவை ஒட்டி ஏப்ரல் 18 மதுரையில் வாக்குப்பதிவை ஒத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று மதுரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு நேரத்தை  நீட்டித்து  மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 வரை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகார் சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments