தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை – கொண்டாடிய மகன் மாரடைப்பால் மரணம் !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:01 IST)
தனது தந்தையின் வெற்றியை மேளதாளத்தோடு கொண்டாடிய மகன் மாரடைப்பு வந்த மரணித்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சுப்பிரமணியம் என்ற வேட்பாளர்.

அறிவிக்கப்பட்ட முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  வெற்றியை , அவரது மகன் கார்த்தி மத்தளம் அடித்து சந்தோஷமாகக் கொண்டாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்துக்கும் ஊருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments