Webdunia - Bharat's app for daily news and videos

Install App

234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:07 IST)
234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் 
வாக்குப்பதிவு தொடங்கியது
 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்கு முகவர் பணியாளர் முன்னிலையில் வாக்கு மாதிரி வாக்குப்பதிவு 7 மணிக்கு முன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments