Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் வேட்புமனுத் தாக்கல்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:22 IST)
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணிகளை அறிவித்து விட்டன. மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

நாளை மறுநாள் சந்திர கிரகணம்.. 82 நிமிடங்கள் தெரியும்.. வெறும் கண்ணால் பார்க்கலாமா?

மார்க் ஸக்கர்பெர்க் மீது மார்க் ஸக்கர்பெர்க் வழக்கு.. 5 முறை கணக்கை நீக்கியதாக குற்றச்சாட்டு..!

ஜி.எஸ்.டி. சீரமைப்பால் ரூ.3700 கோடி இழப்பு ஏற்படும்: எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments