Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் வீட்டில் சோதனை - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (18:16 IST)
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
ரங்கசாமி வீட்டில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
10 நிமிடம் நடைபெற்ற இந்த சோதனையில், அவரது இல்லத்தில் கார் நிறுத்துமிடம், தோட்டப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை நடந்த போது, ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
வாக்குப்பதிவு வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments