Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ ராசா பிரச்சாரம் செய்ய தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (14:05 IST)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதர்காக ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஆ.ராசா அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஆ.ராசா தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதற்காகவும், முதல்வர் பற்றி அவர் பேசிய விவகாரம் குறித்த ஆ.ராசாவின் விளக்கம் திருப்தி அளிக்காததாலும் ஆ.ராசா 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments