Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை: யார் யாருக்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:08 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் செலவு கணக்கை காட்டாதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உடனடியாக தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments