Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:24 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த முகமதுஜான் உயிரிழந்த நிலையில் அவருடைய மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தை நிரப்ப செப்டம்பர் 13ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் ஆகஸ்டு 24 தொடங்கி ஆகஸ்டு 31ல் முடிவடையும். வேட்புமனுக்கள் செம்பம்பர் 1ல் சரி பார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 3 வரை அவகாசம் உண்டு. செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் அன்றைய தினம் மாலையே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments