Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:24 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த முகமதுஜான் உயிரிழந்த நிலையில் அவருடைய மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தை நிரப்ப செப்டம்பர் 13ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் ஆகஸ்டு 24 தொடங்கி ஆகஸ்டு 31ல் முடிவடையும். வேட்புமனுக்கள் செம்பம்பர் 1ல் சரி பார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 3 வரை அவகாசம் உண்டு. செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் அன்றைய தினம் மாலையே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments