Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.450 கோடியில் நவீனமயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:29 IST)
ரூபாய் 450 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அதி நவீன மயமாக்கப்பட்ட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் ஆங்காங்கே பூங்காக்கள் அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
 
தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில்வே நிலையம் 450 கோடி செலவில் நவீன நவீனமயமாக்கப்பட்ட வெளிநாட்டு ரயில் நிலையம் போல் காட்சி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments