Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..

Arun Prasath
திங்கள், 18 நவம்பர் 2019 (11:55 IST)
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஸ்டூடியோ கீரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சிறுத்தை, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கஜினிகாந்த், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளார்.

மேலும் கும்கி, சூது கவ்வும், உத்தம வில்லன் உள்ளிட்ட பல படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வரிமான வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஞானவேல் ராஜாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments