Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் உண்டு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (08:04 IST)
ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் உண்டு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மற்றும் நேரடி வகுப்புகள் இயங்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கிடையாது என்றும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments