நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகாருக்கு சென்றுவிடுவார்- ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:53 IST)
அதிமுகவில் இருந்து  சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  நீக்கப்பட்டனர்.
 
இதையடுத்து, அவர் , அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் மற்றும் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
 
இன்று கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  பேசிய அவர்,  நிதிச்சுமையால் ஜெயலலிதா என்னிடம்  ரூ.2 கோடி பணம் கடனாகக் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:   2 முறை பதவியை  ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். நான் அவரிடமே கொடுத்துவிட்டேன்.3 ஆம் முறை சசிகலாவிடம் கொடுத்துவிட்டேன். என்னை  யாரும் துரோக் என கூறமுடியாது.  நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகாருக்கு சென்றுவிடுவார். 
 
மேலும், சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியா சுபிட்சமாக, நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments