Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகாருக்கு சென்றுவிடுவார்- ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:53 IST)
அதிமுகவில் இருந்து  சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  நீக்கப்பட்டனர்.
 
இதையடுத்து, அவர் , அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் மற்றும் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
 
இன்று கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  பேசிய அவர்,  நிதிச்சுமையால் ஜெயலலிதா என்னிடம்  ரூ.2 கோடி பணம் கடனாகக் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:   2 முறை பதவியை  ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். நான் அவரிடமே கொடுத்துவிட்டேன்.3 ஆம் முறை சசிகலாவிடம் கொடுத்துவிட்டேன். என்னை  யாரும் துரோக் என கூறமுடியாது.  நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகாருக்கு சென்றுவிடுவார். 
 
மேலும், சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியா சுபிட்சமாக, நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments