Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவின் பிடியில் இருந்து அரசு கண்டோலுக்குள் வந்த சென்னை!!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (11:59 IST)
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 6,426 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,426 பேர்களில் 1,117 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,575 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இன்று ஊரடங்கு தளர்வுகளை குறித்து முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் தமிழகத்தில் மருத்துவக் குழு ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments