Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு உயிரும் போக கூடாது – சபதம் எடுத்த எடப்பாடியார்

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (13:18 IST)
கொரோனாவால் தமிழகத்தில் ஒரு உயிரும் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் வர உள்ளது. மக்கள் அன்றாட வசதிகளுக்கு சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண தொகை, ரேசன் பொருட்கள் வழங்கள் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய உள்ள தருவாயில் கொரோனா குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இந்த கொடிய கொரோனா வைரஸால் தமிழ்நாட்டில் ஒரு உயிரும் போகக் கூடாது. அதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் அயராது செய்து கொண்டே இருப்போம். இந்த பணியில் தமிழக அரசிற்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments