Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு உயிரும் போக கூடாது – சபதம் எடுத்த எடப்பாடியார்

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (13:18 IST)
கொரோனாவால் தமிழகத்தில் ஒரு உயிரும் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் வர உள்ளது. மக்கள் அன்றாட வசதிகளுக்கு சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண தொகை, ரேசன் பொருட்கள் வழங்கள் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய உள்ள தருவாயில் கொரோனா குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இந்த கொடிய கொரோனா வைரஸால் தமிழ்நாட்டில் ஒரு உயிரும் போகக் கூடாது. அதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் அயராது செய்து கொண்டே இருப்போம். இந்த பணியில் தமிழக அரசிற்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments