பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (20:52 IST)
பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படவில்லை என அதிமுக இன்று போராட்டம் நடத்தியது என்பதும் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது அதிமுக போராட்டத்தை கிடைத்த வெற்றி என்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் கரும்பை வைத்து அரசியல் செய்து வந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments