Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ரேஸ் சென்ற 3 வாலிபர்கள் கைது - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (14:28 IST)
தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
 
இந்த நிலையில் தென்காசி- சுந்தரபாண்டியபுரம் சாலையில் கீழப்புலியூர் குளத்துக்கரை அருகில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர் (வயது 21), சேக் மைதீன் (19), முகம்மது (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments