Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ரேஸ் சென்ற 3 வாலிபர்கள் கைது - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (14:28 IST)
தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
 
இந்த நிலையில் தென்காசி- சுந்தரபாண்டியபுரம் சாலையில் கீழப்புலியூர் குளத்துக்கரை அருகில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர் (வயது 21), சேக் மைதீன் (19), முகம்மது (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments