எங்களுக்கும், அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது; எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (10:06 IST)
எங்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். 
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் அவர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அண்ணாமலையும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜக தலைவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்த விதமான தகராறும் கிடையாது என்று தெரிவித்தார். 
 
மேலும் சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினோம் என்றும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்றும் தெரிவித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments