Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுபாடுகளை தளர்த்த வேண்டாம்: மோடியிடம் எடப்பாடியார் கறார்!!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (17:25 IST)
மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்று பிரதமரிடம் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. 
 
கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 900 பேருக்கு மேல் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிது. 
 
இந்நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார் என தெரிகிறார். 
 
அதோடு, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்றும், ரயில் மற்றும் விமான போக்குவரத்தையும் தற்போதைக்கு துவங்க கூடாது என முதல்வர் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments