Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்புத்தூரில் சந்திக்கும் எடப்பாடியார் – ராகுல்காந்தி! – ஒரே நாளில் பிரச்சாரம்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (13:04 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், காங்கிரச் எம்.பி ராகுல்காந்தியும் ஒரே நாளில் ஒரே இடத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் அவ்வபோது தமிழகத்திற்கு தேர்தல் காரணமாக வர தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காண மதுரை வந்த ராகுல்காந்தி தற்போது மீண்டும் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளார்.

நாளை தமிழகம் வரும் அவர் 25ம் தேதி பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதற்கட்டமாக நாளை கோயம்புத்தூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதேசமயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நாளை கோயம்புத்தூரில் தனது பிரச்சாரத்தை நடத்துகிறார். ஒரே நாளில் ஒரே இடத்தில் இருவரும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments