Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திரைப்படங்கள் பார்த்தால் குழந்தைகள் கெட்டுவிடும்”.. முதல்வர் பழனிசாமி

Arun Prasath
செவ்வாய், 21 ஜனவரி 2020 (19:51 IST)
இப்போது வெளிவருகிற திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுப்போகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், “திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். இப்போதெல்லாம் ஏதேதோ தலைப்புகளில் திரைப்படம் வெளிவருகிறது. ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை” என கூறினார்.

மேலும், “இப்போது வெளிவருகிற திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுவிடும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments