Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 கோடி கல்லா கட்டிய புத்தக கண்காட்சி..

Arun Prasath
செவ்வாய், 21 ஜனவரி 2020 (18:38 IST)
சென்னை புத்தக கண்காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என பபாசி தெரிவித்துள்ளது.

சென்னை புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 9 முதல் 21 வரை நடைபெற்று வருகிறது. இதன் படி இன்று புத்தக கண்காட்சிக்கு கடைசி நாள்.

இந்நிலையில் புத்தக கண்காட்சிக்கு மொத்தம் 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் இந்தாண்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளீயீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments