Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கும்: அமித்ஷாவை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:34 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தால் எதிரிகளுக்கு தான் வெற்றி கிடைக்கும் என கூறியதாக செய்திகள் வெளியானது. 
 
நேற்று டெல்லியில் அமித்ஷாவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக பிரமுகர்களும் அண்ணாமலை உள்பட பாஜக பிரமுகர்களும் இருந்தனர். 
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என்று கூறிய நகர தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments