தேமுதிக மாநிலங்களவையில் போட்டியா? என்ன சொல்கிறார் முதல்வர்?

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (15:19 IST)
”தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தருமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” என பிரேமலதா கூறிய நிலையில் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

வருகிற மார்ச் 26 ஆம் தேதி, தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே ”தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படுமா? என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி, “தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவி தருவது குறித்து தலைமைக் கழகமே முடிவு செய்யும். எம்.பி.பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் முடிவெடுப்பது அதிமுக தலைமைதான்” என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments