Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (15:57 IST)
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையாத சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை  தனது X தளத்தில் பதிவு செய்துள்ளது.
 
 திமுக எம்பி ஆ ராசா பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  
 
ஏற்கனவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்துள்ள நிலையில் தற்போது திமுக எம்பி ஆ ராசா அவர்களின் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தொடர்ந்து திமுக பிரபலங்களை மத்திய அரசு குறிவைப்பது, தேர்தல் நேரத்தில் முடக்குவதற்கா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments