Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை பலியிட கூடாது - உயர் நீதிமன்றம்

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (19:51 IST)
கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நாளை இந்தியாவில் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை. இந்நிலையில் தற்போது கொரொனா காலம் என்பதால்  சில தளர்வுகளுடன் அரசு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
இந்த நிலையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலங்குகளைப் பலியிட அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு, அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments