Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமா? மின்சார ஆணையம் விளக்கம்

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (07:46 IST)
தமிழகத்தில் உள்ள வீடுகளில் ஏசி, வாட்டர் ஹீட்டர் ஆகியவை பயன்படுத்தினால் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 
 
தமிழகத்தில் மின்சாதன பயன்பாட்டை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது என்றும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏசி வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவை கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களிலேயே தகவல் தவறானது 
 
அவ்வாறு எந்த தேவை கட்டணமும் விதிக்கும் நடவடிக்கை இல்லை என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது முத்துக்குளி
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments