Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (18:20 IST)
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து மக்களும் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். 
 
தமிழ்நாடு முழுவதும் இதற்காக மின்சார அலுவலகங்களில் 2816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க வரும் 31 தேதி வரை அவகாசம் இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடி பேர் இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சுமார் 75% மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டதாகவும் மீதமுள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments