Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு: முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (18:20 IST)
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அனைத்து மக்களும் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர். 
 
தமிழ்நாடு முழுவதும் இதற்காக மின்சார அலுவலகங்களில் 2816 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க வரும் 31 தேதி வரை அவகாசம் இருக்கும் நிலையில் இதுவரை 2 கோடி பேர் இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சுமார் 75% மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டதாகவும் மீதமுள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments