Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தென்மேற்கு பருவமழை.. அடுத்து தமிழகத்திலும்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (12:51 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அடுத்த வாரத்தில் தமிழகத்திலும் பருவமழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments