Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தென்மேற்கு பருவமழை.. அடுத்து தமிழகத்திலும்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (12:51 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அடுத்த வாரத்தில் தமிழகத்திலும் பருவமழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments