Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:18 IST)
வடபழனி கோவில் கும்பாபிஷேகம்: வானில் வட்டமிட்ட கருடர்கள்!
தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான வடபழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று வருவதை அடுத்து கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடர்கள் வானில் வட்டமிட்ட பார்த்து பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர் 
 
பொதுவாக கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடர்கள் வானில் வட்டமிடும் என பழங்காலத்திலிருந்தே கூறப்படும் ஒரு நம்பிக்கையாக உள்ளது
 
இந்த நிலையில் இன்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று கருடர்கள் கோவிலை வட்டமிட்டு வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த காட்சியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது வடபழனி கும்பாபிஷேகம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments