Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் சிங்கம், புலிகளுக்கு கொரோனா இல்லை! – பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:05 IST)
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் வண்டலூர் விலங்குகள் பூங்காவில் உள்ள விலங்குகள் சிலவற்றிற்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வண்டலூர் பூங்கா ஜனவரி 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் விலங்குகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணிகளும் தொடர்ந்தன.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவற்றிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments