Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் சிங்கம், புலிகளுக்கு கொரோனா இல்லை! – பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:05 IST)
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் வண்டலூர் விலங்குகள் பூங்காவில் உள்ள விலங்குகள் சிலவற்றிற்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வண்டலூர் பூங்கா ஜனவரி 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் விலங்குகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணிகளும் தொடர்ந்தன.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவற்றிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments