Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் சிங்கம், புலிகளுக்கு கொரோனா இல்லை! – பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:05 IST)
சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் வண்டலூர் விலங்குகள் பூங்காவில் உள்ள விலங்குகள் சிலவற்றிற்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வண்டலூர் பூங்கா ஜனவரி 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் விலங்குகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணிகளும் தொடர்ந்தன.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவற்றிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments