Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்ட நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (11:13 IST)
ஊட்டியில் வருகிற 10-ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இன்று 7-ம் தேதி முதல் இ - பாஸ் பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
 
தமிழக கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகள் இணையும் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, கக்கநல்லா, பாட்டவயல், சோலாடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் ஐ பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என ஆர்டி ஓ செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறையினர் போலீசார் ஆய்வு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
 
இதேபோல் கோவையில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பர்லியாறு சோதனை சாவடியில் ஆய்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 
 
இ பாஸ் தராத சுற்றுலா பயணிகள் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு இ-பாஸ் பெற்ற பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments