Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு!

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (11:05 IST)
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது  பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு.
 
சம்பவ இடத்தில் பாலக்காடு வனத்துறையினர் விசாரணை.
 
கடந்த மாதம் இதே பகுதியில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்றிக்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை பாலக்காடு மதுக்கரை இடையே ரயில் மோதி 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments