ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு - அமைச்சர் உருக்கமான டுவீட் ! வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (09:46 IST)
உயிருக்குப் போராடுபவர்களைப் படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச் சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சாலையில் ஒருவர் அடிபட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கவே, அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உடனடியாகச் சென்று முதலுதவி செய்து அந்த நபரைக் காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
மனமெங்கும்பரவி கிடக்கிறது நிம்மதி காலனின் கயிற்றில் விழுந்த ஒரு உயிரை கணப்பொழுதில் மீட்டெடுத்த பிரமிப்பு இன்னமும் நீங்காதிருக்கிறேன் ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments