Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் சிறப்பு தரிசனம்; முதல்வர் மனைவி வருகை தந்த கோவில்..!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (14:21 IST)
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்  சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் வருகை தந்து தரிசனம் செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று மற்றும் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாக கவசம் இன்றைய காட்சி அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று  பௌர்ணமி தினம் என்பதால் நாக கவசம் இன்றி ஆதிபுரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை அடுத்து கோவில் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments