முல்லைபெரியாறு பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியமில்லை: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:18 IST)
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள மாநில அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அந்த அணையின் பாதுகாப்பை தற்போது மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
 
அணையில் நீர்க்கசிவு சுண்ணாம்பு வெளியேற்றும் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக உள்ளது என்றும் தமிழக உரிமைகளையும் விவசாயிகள் நலன்களையும் பாதுகாக்க திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments