Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: துரைமுருகன்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (09:23 IST)
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை கட்டுவது குறித்த பிரச்சனை ஏற்பட்டு வருகிறது
 
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநிலமும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழகமும் கூறி வருகின்ற நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக மாநிலம் நிதி ஒதுக்கியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியிருப்பதாவது:
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments