Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்: மின்வாரிய அதிகாரிகளுக்கு துரைமுருகன் டோஸ்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:11 IST)
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மின்சாரம் கட் ஆனதால் அதில் பங்கேற்ற அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் மின்வாரிய அதிகாரிகளுக்கு டோஸ்கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட 3 அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நட்நது கொண்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியின் போது திடீரென மின்சாரம் தடையானது 
 
இனால் நிகழ்ச்சி பரபரப்பை அடைந்த நிலையில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் துறைமுருகன் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட் ஆனால் என்ன அர்த்தம் என்று டோஸ் விட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments