3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்: மின்வாரிய அதிகாரிகளுக்கு துரைமுருகன் டோஸ்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:11 IST)
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மின்சாரம் கட் ஆனதால் அதில் பங்கேற்ற அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் மின்வாரிய அதிகாரிகளுக்கு டோஸ்கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட 3 அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நட்நது கொண்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியின் போது திடீரென மின்சாரம் தடையானது 
 
இனால் நிகழ்ச்சி பரபரப்பை அடைந்த நிலையில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் துறைமுருகன் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட் ஆனால் என்ன அர்த்தம் என்று டோஸ் விட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments