Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்: மின்வாரிய அதிகாரிகளுக்கு துரைமுருகன் டோஸ்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:11 IST)
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென மின்சாரம் கட் ஆனதால் அதில் பங்கேற்ற அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன் மின்வாரிய அதிகாரிகளுக்கு டோஸ்கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட 3 அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நட்நது கொண்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியின் போது திடீரென மின்சாரம் தடையானது 
 
இனால் நிகழ்ச்சி பரபரப்பை அடைந்த நிலையில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் துறைமுருகன் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட் ஆனால் என்ன அர்த்தம் என்று டோஸ் விட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments