Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: கடலூர் உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் இன்று விடுமுறை..!

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (07:04 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அது குறித்து தற்போது பார்ப்போம்
 
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:
 
கடலூர்
 
விழுப்புரம்
 
மயிலாடுதுறை
 
திருவாரூர்
 
நாகப்பட்டினம் , கீழ்வேளூர்
 
 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:
 
திருவண்ணாமலை 
 
காரைக்கால்
 
ராணிப்பேட்டை
 
இந்த நிலையில் சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தாலும் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments