Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் செல்வமணியுடன் சென்று விஜயவிஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய ரோஜா

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (19:01 IST)
நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி விஜயகாந்த் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
 
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோர்  விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பிரேமலதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
 
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, "விஜயகாந்த் எல்லோரிடமும் அன்புடன் பழகுவார். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பு. விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
 
 முன்னதாக நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments