கர்ப்பிணி மனைவியை தாக்கிய குடிகார கணவர்..வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
சென்னை திருவொற்றியூரில் இன்று காலையில்  அரச் மருத்துவமனை ஒன்றில் ஸ்கேன் செய்யக் காத்திருந்த ஒரு 7 மாதக் கர்ப்பிணியை அவரது கணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 மாதக் கர்ப்பிணி பெண் இன்று அங்குள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்யக் காத்திருந்தார். அப்போது, வேகமாக வந்த அவரது கணவர் மனோஜ்குமார்’’ ஏன் இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை’’ என்று பேசி, பலர் முன்னிலையில் அடித்தார். i

பின், அங்கிருந்த மருத்துவரிடமும் அவர் வாக்குவாதம் செய்தார்.  இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments