Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் வாகனம் ஓட்டியவரால் விபத்து : அநாதையான குழந்தை ...

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (17:58 IST)
கோரிக்கடவு பகுதியில் வசிக்கும் விவசாயி பகவதி. இவர் தனது மகனுக்கு  காதணி விழா நடத்த எண்ணியிருந்தார்.   இதற்காக அழைப்பிதழை தனது  உறவினர்களுக்கு வழங்குவதற்காக தனது மனைவி விஜயா மற்றும் லட்சுமி ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கரவாகனத்தில் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பகவதி வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பகவதி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்தனர். வாகன ஓட்டி குடிபோதையில் வாகனத்தை இயக்கிவந்தது தெரிந்தது.
 
இன்னும் இரண்டு நாட்களே காதணி விழாவுக்கு உள்ளநிலையில், பெற்றோர் விபத்தில் பலியாகி குழந்தை அநாதையான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments